Friday, April 17, 2009

சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!

அன்புள்ள நண்பரே,
சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!

--------------------------------------------------------------

திருநங்கைகள்
மதிப்பிற்குரியவர்கள்

--------------------------------------------------------------
திருநங்கைகள் குறித்த ஒரு பொது நிகழ்வு

நாள் : ஏப்ரல் 19, ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில்

நிகழ்ச்சி நிரல்

அடையாளம்
திருநங்கைகள் வாழ்க்கை குறித்த ஒரு வீதி நாடகம்

வலி
கவிதைகள் வாசிப்பு

மற்றும்
திருநங்கைகளின் வாழ்வாதார உரிமைகளை ஆதரிக்கும பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் .

மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கவுள்ளனர். அனைவரும் வாரீர்!

நிகழ்ச்சி ஏற்பாடு: சகோதரி

******************************************************************************



No comments: