Saturday, July 12, 2008

தமிழ் செல்வந்தர்களுக்கு ஒரு கோரிக்கை...



இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்டு
நிதிஉதவி ஏதும் இல்லாததால் நின்று போன எனது 'சகோதரி' பத்திரிக்கையை மீண்டும் தொடரவேண்டும்.

திருநங்கைகளின் வாழ்வாதார பிரச்சினைகள், தீர்வுகள், அவர்தம் படைப்புக்களையும் தாங்கிவந்த இந்த சிற்றிதழ் நின்றுபோனது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. 'சகோதரி' மீண்டும் உயிர்பெற வேண்டும்.