என் தோழி மோனல் மற்றும் என் குரு அப்சரா ஆகியோருடன் ஒரு கலந்துரையாடல். திருநங்கைகளின் வாழ்வு உயர அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுடைய உரையாடல்.
Thursday, September 25, 2008
Wednesday, September 10, 2008
என் நடனம்.. என் வாழ்க்கை..
இந்த நடனம் யூ ட்யூபில் பிரபலமாக இருக்கும் ஒரு ஒளிப்படம். ஆரோவில்லில் நான் வாழ்ந்தபோது என்னால் பதிவுசெய்யப்பட்டது. எனக்கு மிகவும் பிடித்த எனது பதிவுகளில் ஒன்று. ஒரு சந்தோஷமான பெண் இபடித்தான் இருப்பாள் என்று நினைக்கிறேன். காட்டாறுபோல், பறவைபோல்.
Subscribe to:
Posts (Atom)
-
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கைகளின் வாழ்வியலை ரௌத்திரமாகச்சொல்லும் எனது கவிதை நூலான 'குறி அறுத்தேன்' கவிதை நூலிலிருந்த...
-
தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு கல்கியின் கோரிக்கை என்னவென்றால்....