அன்புத்தமிழ் பேசும் அத்துணை பேருக்கும் என் வணக்கங்கள். நான் கல்கி. தமிழ்த்திருநங்கை. இணையத்தில் தமிழில் எழுதும் என் முதல் முயற்சி இது. திருநங்கை என்பதாலேயே பல அனுபவங்கள், மகிழ்வுகள், நெஞ்சை கிழிக்கும் ஏமாற்றங்கள் உண்டு.
ஆனால் அவற்றையும் தாண்டி லட்சியச்சுடரோடு இங்கு வந்திருக்கிறேன். மீண்டும் நாளை சந்திக்கிறேன்.
-கல்கி-