Thursday, April 12, 2018

குறி அறுத்தேன் - கவிதைக்குறும்படம்

தேன்தமிழ் கற்ற 
திமிரில் வந்தாள்
திருநங்கை.
நிமிர்ந்து நின்றாள் 
கவிதை சொன்னாள்!