அன்புள்ள நண்பரே,
சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!
சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!
--------------------------------------------------------------
திருநங்கைகள்
மதிப்பிற்குரியவர்கள்
--------------------------------------------------------------
திருநங்கைகள் குறித்த ஒரு பொது நிகழ்வு
நாள் : ஏப்ரல் 19, ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில்
நிகழ்ச்சி நிரல்
அடையாளம்
திருநங்கைகள் வாழ்க்கை குறித்த ஒரு வீதி நாடகம்
வலி
கவிதைகள் வாசிப்பு
மற்றும்
திருநங்கைகளின் வாழ்வாதார உரிமைகளை ஆதரிக்கும பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் .
மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கவுள்ளனர். அனைவரும் வாரீர்!
நிகழ்ச்சி ஏற்பாடு: சகோதரி
******************************************************************************
திருநங்கைகள்
மதிப்பிற்குரியவர்கள்
------------------------------
திருநங்கைகள் குறித்த ஒரு பொது நிகழ்வு
நாள் : ஏப்ரல் 19, ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில்
நிகழ்ச்சி நிரல்
அடையாளம்
திருநங்கைகள் வாழ்க்கை குறித்த ஒரு வீதி நாடகம்
வலி
கவிதைகள் வாசிப்பு
மற்றும்
திருநங்கைகளின் வாழ்வாதார உரிமைகளை ஆதரிக்கும பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் .
மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கவுள்ளனர். அனைவரும் வாரீர்!
நிகழ்ச்சி ஏற்பாடு: சகோதரி
******************************
No comments:
Post a Comment